266
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில்வே கேட் பழுதாகி திறக்க முடியாமல் லாக் ஆகி விட்டதால் நீண்ட நேரமாக கேட் திறக்கப்படவில்லை. இதனால் பொறுமை இழந்த 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள்  தண்டவாளத்தி...

3284
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ரயில்வே கேட் மீது டிப்பர் லாரி மோதியதில் சிக்னல் பாதித்து நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாச்சியார் பேட்டையில் ரயில் கேட் போ...

2327
அமெரிக்காவின் வடக்கு மிசோரி மாகாணத்தில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது பயணிகள் ரயில் மோதி தடம்புரண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....

3757
திருவள்ளூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பெண் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்தார். புட்லூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ...

2818
திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகள் சிலவற்றில் கேட் கீப்பர் இல்லாததால், ரயில்வே ஊழியரே ரயிலை நிறுத்தி, இறங்கி வந்து கேட்டை திறந்து மூடிச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது. த...



BIG STORY